E

En Manavaala

என் மணவாளா இயேசு மகாராஜா என் மணவாளா இயேசு மகாராஜா எப்பொழுது உம்மை காண்பேன் என்றைக்கு உம்மில் சேர்வேன் ஏக்கம் கொண்டேன் உம்மைக் காண தீவிரமாய் வாரும் என் மனதை தேற்றும் எங்கள் குல தெய்வமே என் இயேசு நாதா என் இயேசு நாதா உம் முகம் காணாமல் வாடுகிறேன் நான் வார்த்தையாய் வெம்பி கதறுகிறேன் நான் என் மீட்பர் வந்தாலே போதும் உம் கிருபை என்னை என்றும் தாங்கும் மகிமையின் ராஜனை மனமாற துதிப்பேன் மன்னித்து…

U

Um Sitham Niraivera

உம் சித்தம் நிறைவேற உம் சித்தம் நிறைவேற என்னை அழைத்தீர் இயேசுவே உம் சித்தம் செய்திட என்னைப் படைக்கிறேன் இயேசுவே உங்க முகத்தைப் பார்க்கணும் இன்னும் உமக்காய் எழும்பணும் உங்க கூட பேசணும் என்னைத் தருகிறேன் இயேசுவே பாவம் செய்தேன் பரிசுத்தம் வெறுத்தேன் உம்மை விட்டு தூரப் போனேன் உம் அன்பை எனக்கு தந்தீரே உம் மகனாய் என்னை மாற்றினீரே உலகின் அன்பு எல்லாம் மாறின போதும் மாறாது ஒருபோதும் உம் அன்பு சிலுவையில் பலியானீரே என்னை…

U

Ummai Nambi Vanthen

உம்மை நம்பி வந்தேன் உம்மை நம்பி வந்தேன் உந்தன் பாதம் வந்தேன் உறுதியாய் பற்றிக் கொண்டேன் உம்மை உயர்த்திட உம்மை போற்றிட நாவுகள் போதாதையா இயேசுவே இயேசுவே இயேசுவே என் தெய்வமே நீர் வருகிற காலம் மிக சமீபமே உம் முகத்தை பார்க்கணும் என் இயேசுவே உம் சித்தம் செய்திடணும் உமக்காக வாழ்ந்திடணும் என்னையே தருகிறேன் உருவாக்குமே உடைந்து போன என் வாழ்வை தூக்கி எடுத்தீர் உன்னதங்களில் உயர்த்தி வைத்து மகிமைபடுத்தினீர் நீர் மட்டும் பெருகணும் என் வாழ்விலே…

I

Isravelin Devanae

இஸ்ரவேலின் தேவனே இஸ்ரவேலின் தேவனே சதாகாலமும் உள்ளவரே உள்ளங்கையில் என்னை வரைந்தவரே என்னை உயர்த்தி வைத்தவரே நன்றி சொல்லுவேன் நாதன் இயேசுவின் நாமத்திற்கே கடந்த ஆண்டு முழுவதும் என்னை கண்ணின் மணிபோல் என்னை காத்தவரே இனிமேலும் என்னை நடத்திடுவார் கடைசி வரைக்கும் கூட இருப்பார் அவர் உண்மை உள்ளவரே அவர் அன்பு மாறாததே தாயின் கருவில் உருவான நாள்முதல் கருத்துடன் என்னை காத்தவரே கிருபையாய் என்னை நடத்தினீரே ஆசீர்வதித்தவரே உங்க கிருபை மாறாததே என்றும் உயர்ந்தது உம்…

V

Vaalakkamal Ennai

வாலாக்காமல் என்னை தலையாக்குவீர் வாலாக்காமல் என்னை தலையாக்குவீர் கீழாக்காமல் என்னை மேலாக்குவீர் நம்பிடுவேன் உம்மை முழுவதுமாய் பெரிய காரியம் செய்திடுமே யேகோவா நிசியே நீர் என் தேவனே யேகோவா நிசியே நீர் வெற்றி தருவீர் செங்கடலை நீர் பிளந்தீரே வழியை உண்டாக்கி நடத்தினீரே யோர்தான் வெள்ளம் போல் வந்தாலும் எரிகோ தடையாக நின்றாலும் தேவைகள் ஆயிரம் என் வாழ்விலே சோர்வதில்லை நீர் இருப்பதாலே தேவையை சந்திக்கும் தேவன் நீரே உதவி செய்திடுவீர்

O

Oruvarai Athisayam

ஒருவராய் அதிசயம் செய்பவரே ஒருவராய் அதிசயம் செய்பவரே ஒருவராய் சாவாமை உள்ளவரே சேரக்கூடா ஒளியில் வாசம் பண்ணுகிறவர் உயரங்களில் வாசம் பண்ணுகிற தேவனே ஓசன்னா பரிசுத்தர் ஓசன்னா பாத்திரர் ஓசன்னா உயர்ந்தவர் ஓசன்னா என் இயேசுவே கேரூபின்கள் சேராபின்கள் போற்றிடும் எங்கள் பரிசுத்தரே ஆதித்திருச்சபை நாட்களிலே உலாவின எங்கள் பரிசுத்தரே இன்றும் எங்களை நிரப்பிடுமே ஆவியினாலே நிரப்பிடுமே ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன்

V

Varavenum Entharasae

வர வேணும் என தரசே வர வேணும் என தரசே மனுவேல் இஸரேல் சிரசே அருணோ தயம் ஒளிர் பிரகாசா அசரீரி ஒரே சரு வேசா வேதா கருணாகரா மெய்யான பராபரா ஆதார நிராதரா அன்பான சகோதரா தாதாவும் தாய் சகலமும் நீயே நாதா உன் தாபரம் நல்குவாயே படியோர் பவ மோசனா பரலோக சிம்மாசனா முடியாதருள் போசனா முதன் மாமறை வாசனா இடையர் குடிலிடை மேவி எழுந்தாய் இமையவர் அடி தொழு மேன்மையின் எந்தாய் வானோர்…

V

Vaanam Boomiyao

வானம் பூமியோ? வானம் பூமியோ? பராபரன் மானிடன் ஆனாரோ? – என்ன இது? ஞானவான்களே நீதவான்களை ஆ என்ன இது? பொன்னகர சாளும் உன்னதமே நீளும் பொறுமை கிருபாசனத்துரை பூபதி வந்ததேததிசயம் சத்திய சருவேசன் நித்தியக்கிருபை வாசன் நித்திய பிதாவினோர் மகத்துவக் குமாரனோ இவர் அரூபரூப சொரூபன் கேரூபின் வாகன தீபன் வீரியப் பிரதாபன் சீனாவெற்பிலிருந்தவன் கற்பனைத்தந்தவன் வான மந்தைக் காட்டிலே மாட்டுக் கொட்டிலிலே கந்தைத் துணியைப் பொதிந்த சூட்சி நிந்தைப் பாவிகள் சொந்தக் கண் காட்சி…

A

Anuthina Vaazhkaiyilae

அனுதின வாழ்க்கையிலே அனுதின வாழ்க்கையிலே கர்த்தருக்குப் பயப்படுவோம் நீதியின் தேவன் அவர் அதிசயமானவராம் சேனையின் கர்த்தரின் தேவ வைராக்கியம் நீதியை நிலைப்படுத்தும் தேசத்தைச் சீர்ப்படுத்தும் கர்த்தரின் பாதைக்கு விலகிய நினிவே நகருக்காய் தேவன் பரிதபித்தார் நினிவே அல்ல தர்ஷீஷ் போன யோனாவை கடலில் வழி மறித்தார் மூன்று நாள் இரவுமாய் பகலுமாய் மீனுக்குள் கதறியே அழுதவன் நினிவேயின் ஜனங்களும் இராஜாவும் திருந்தவே சுவிசேஷம் அறிவித்தான் தேவ வைராக்கியம் நினிவேயைக் காத்து அல்லவோ பலிகளைப் பார்க்கிலும் தேவனுக்கே நாம்…

E

Engal Thuthithalin

எங்கள் துதித்தலின் ஜெய கெம்பீரமே எங்கள் துதித்தலின் ஜெய கெம்பீரமே எந்நாளும் கோடி ஸ்தோத்திரம் ஆவியோடான்மா தேகம் ஆண்டவர் உம் புகழ் பாடும் கொண்டாடும் கோடி ஸ்தோத்திரம் தேவனைத் துதிப்பதொன்றே எங்கள் முழு முதல் ஊழியமே ஆவியின் நிறைவுடனே என்றும் தேவனைத் தொழுதிடுவோம் நிகரே இல்லாதவர் நீர் நித்தியமானவர் மகிமை நிறைந்தவர் நீர் மகத்துவம் அணிந்தவர் தொழுபவர் நடுவினிலே தினம் ஜோதியாய் வெளிப்படுவார் ஊழியர் நடுவினிலே உயிர்த் தோழனாய் உடன் வருவார் கிருபை உள்ளவர் நீர் துதியில்…