E

Ennai Pelapaduthum Yesuvaal

என்னைப் பெலப்படுத்தும் இயேசுவால் என்னைப் பெலப்படுத்தும் இயேசுவால் – நான் எல்லாமே செய்து முடிப்பேன் தரணியில் நற்செய்தி ஊழியம் பரவிட விரைவினில் பல மக்கள் மீட்டிடவே சின்னஞ்சிறு கிராமங்களில் சீர்மிகுந்த நகர்களில் பன்னெடுங்காலமாய் மக்கள் பக்திதாகம் வாடுகிறார் தாகம் தீர ஜீவநீர் வேகம் வா இயேசு என்பேன் யாரை நான் அனுப்பிடுவேன் யார் நமக்காய்ப் போயிடுவார் பாரிலுள்ள பல மக்கள் பாவத்தில் அழிகிறாரே இருக்கிறேன் அடியேன் நான் அனுப்பிடும் என்னை என்பேன் சொந்த மக்கள் நான் துறப்பேன்…

A

Aaviyanavar Aruvadai

ஆவியானவரே அறுவடை நாயகரே ஆவியானவரே அறுவடை நாயகரே ஆத்தும ஆதாய ஊழியம் செய்ய வல்லமை தருபவரே ஆண்டு நடத்திடுமே வாரும் தேவ ஆவியே விரைந்தாளும் எங்களையே அனுதினமும் நிறைத்திடுமே ஜெயஊழியம் செய்திடவே என் சபையை நான் கட்டுகிறேன் என்று சொன்னவரே பதினேழு ஆயிரம் கிராமங்களில் சபைகளை எழுப்பிடுமே சத்தியம் நிலைத்திடவே சமுதாயம் தழைத்திடவே ஆத்தும தரிசனம் அளித்திடுமே இதயத்தை ஆட்கொள்ளுமே துதி வேண்டுதல் விண்ணப்ப ஆவிதனை சபைகளில் ஊற்றிடுமே தேவஜனம் ஆர்த்தெழவே பலவானை கட்டிடவே கசப்பின் வேரை…

T

Thirappil Um Mugam

திறப்பில் உம்முகம் நிற்கவும் திறப்பில் உம்முகம் நிற்கவும் சுவரை அடைக்க நான் சம்மதம் அழைக்கும் எஜமானர் சந்நிதி அடிபணிந்தேன் நான் அர்ப்பணம் ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம் அல்லேலூயா ஒலிவமலையில் கேட்ட ஓலம் இதயம் நொறுங்கும் ஆத்மதாகம் இயேசுவை மாதிரியாக்கிடும் ஜெபத்தை அனுபவமாக்கிடும் ஜெபவரம் நீர் தந்திடும் என் சொந்த ஜனத்தின் பாவத்தை நெஞ்சில் ஏற்று நான் கெஞ்சவும் தலைவன் மோசே நெகேமியா தானியேல் போல பரிந்துரைக்கும் விசால உள்ளம் தந்திடும் எப்போதும் கேட்கும் அப்பா பிதாவே…

I

Isai Mazhaiyil

இசைமழையில் தேன்கவி பொழிந்தே இசைமழையில் தேன்கவி பொழிந்தே கர்த்தர் ஜெனித்தார் அன்பாய் பாடுங்கள் வான்மலர்தான் இப்புவியினிலே மலர்ந்திட்டதே நம் வாழ்வில் இன்று நமக்காய் பிறந்தார் பாசம்கொண்டு வாழ்வின் மீட்பின் பாதை இதே மாசற்றவர் நம் வாழ்வினிலே மகிமையென்றே கண்டோமே இன்று விடிவெள்ளியாக தேவபாலன் தாழ்மை தாங்கி அவதரித்தார் உலகம் என்னும் பெதஸ்தாவிலே கரைதனில் பல ஆண்டுகளாய் பாதை தெரியாதிருந்த நம்மை வாழ வைக்க வந்துதித்தார்

P

Paar Potrum Venthan

பார்போற்றும் வேந்தன் பார்போற்றும் வேந்தன் பாரினில் வந்து பாலகனாக பிறந்தாரே பிறந்தாரே இயேசு பிறந்தாரே என்னை மீட்டிட வந்தாரே பாரினில் பாலகனாய் விண்ணில் மன்னவன்தான் பிறந்தார் பிறந்தார் பிறந்தாரே மாட்டுத் தொழுவத்தில் மந்தைகள் மத்தியில் ஏழைக்கோலமாய் பிறந்தாரே பாவியாம் என்னையுமே பரலோகம் சேர்த்திடவே வந்தார் மரித்தார் உயிர்த்தாரே தூதர்கள் துதிபாட சாஸ்திரிகள் தொழுதிட எளியோனாய் எனக்காக வந்தாரே மன்னாதி மன்னவனாய் மறுபடியும் வருவாரே வருவார் இறைவாழ்வு தருவாரே

M

Mazhilnthu Kalikoorungal

மகிழ்ந்து களிகூறுங்கள் மகிழ்ந்து களிகூறுங்கள் இயேசு இராஜன் பிறந்ததினால் மகிழ்ந்து களிகூறுங்கள் விண்ணுலகம் துறந்து மண்ணுலகம் உதித்து தம்மைத் தாமே வெறுத்து அவர் நம்மை மீட்க வந்தார் பாவமறியா அவரே ஜீவன் தந்திடவே நித்திய வாழ்வு நமக்களிக்க இயேசு இராஜன் பிறந்தார் வாழ்ந்து காட்டிய வழியை மகிழ்ந்து பின்பற்றியே வேறுபலரை அவர் மந்தையில் இணைத்து பலன் அடைவோம்

B

Boomikoru Punitham

பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ மன்னவனின் பிறப்பால் பூவுக்கொரு இரட்சிப்பும் வந்ததிப்போ விண்ணவனின் வரவால் பாவமில்லை இனி சாபமில்லை இன்பத்திற்கும் இனி எல்லையில்லை இறைவன் பிறந்ததால் வானங்களும் வந்து வாழ்த்திடுதே வசந்தத்தின் துவக்கநாள் கானங்களும் காதில் கேட்டிடுதே காரிருள் அகன்ற நாள் இரவினில் தோன்றும் உதயமே நம் இயேசுவின் பிறந்தநாள் பாதகர் நம்மில் பாவத்தை மீட்க பாலனாய் வந்த நாள் தூதர்களின் கானம் ஒலிக்குதே தூயவர் தோன்றும் நாள் உயிர்களில் புத்துயிர் தோன்றுதே உன்னதர்…

A

Aararo Paadungal

ஆராரோ பாடுங்கள் ஆராரோ பாடுங்கள் அகிலமெங்கும் கூறுங்கள் ஆதவன் இயேசு பிறந்தாரென்று அல்லேலூயா பாடிடுங்கள் அன்னை மரியின் சின்னப் பிள்ளை அன்பு பிதாவின் செல்லப்பிள்ளை தீர்க்கர் வாக்கின் நிறைவே இயேசு வழியும் சத்தியமும் ஜீவனும் இயேசு முன்னனையில் தவழ்ந்த இரட்சகரே எண்ணற்றோர் இதயத்தில் வாழ்பவரே கண்மணிப்போல காப்பவரே காலமெல்லாம் வாழும் நித்தியரும் நீரே

V

Vaazhthugirom Vanangukirom

வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் போற்றுகிறோம் தேவா … ஆ … ஆ … ஆ … இலவசமாய் கிருபையினால் நீதிமானாக்கிவிட்டீர் நீதிமானாக்கி விட்டீர் – ஐயா ஆவியினால் வார்த்தையினால் மறுபடி பிறக்கச் செய்தீர் மறுபடி பிறக்கச் செய்தீர் – என்னை உம் இரத்தத்தால் தெளிக்கப்பட்டோம் ஒப்புரவாக்கப்பட்டோம் ஒப்புரவாக்கப்பட்டோம் – ஐயா உம்மை நோக்கிப் பார்க்கின்றோம் பிரகாசம் அடைகின்றோம் பிரகாசம் அடைகின்றோம் – ஐயா அற்புதமே அதிசயமே ஆலோசனைக் கர்த்தரே ஆலோசனைக் கர்த்தரே – என்றும் உம்மையன்றி…

U

Unthan Naamam Magimai

உந்தன் நாமம் மகிமை பெற உந்தன் நாமம் மகிமை பெற வேண்டும் கர்த்தாவே உந்தன் அரசு விரைவில் வர வேண்டும் கர்த்தாவே ஜெபிக்கிறோம் நாங்கள் துதிக்கிறோம் ஜெபிக்கிறோம் நாங்கள் துதிக்கிறோம் இந்தியா இரட்சகரை அறியவேண்டுமே இருளில் உள்ளோர் வெளிச்சத்தையே காணவேண்டுமே சாத்தான் கோட்டை தகர்ந்து விழ வேண்டுமே சாபம் நீங்கி சமாதானம் வரணுமே கண்ணீர் சிந்தி கதறி நாங்கள் அழுகிறோம் கரம் விரித்து உம்மை நோக்கிப் பார்க்கிறோம் சிலுவை இரத்தம் தெளிக்கப்பட வேண்டுமே ஜீவநதி பெருகியோட வேண்டுமே…