K

Kanakoodathathai En

காணக்கூடாததை என் கண்கள் காணக்கூடாததை என் கண்கள் கண்டபோதும் கண்ணின்மணி போல காத்துக்கொண்டீரே போகக்கூடா தூரம் என் கால்கள் போனபோதும் பாதம் கல்லில் இடறாமல் பார்த்துக்கொண்டீரே செய்யக்கூடா செய்கை என் கைகள் செய்தபோதும் உந்தன் கையில் என் பெயரை வனைந்தீரே எண்ணக்கூடா எண்ணம் என் சிந்தை கொண்டபோதும் நீர் என்னைத்தானே எண்ணினீரே இயேசுவே இயேசுவே எந்தன் துரோகத்தாலே வாடுகிறேன் உந்தன் அன்பைத்தானே பாடுகிறேன் உந்தன் அன்பைப்போல அன்பு இல்லை – ஐயா உம்மைப்போல தெய்வமில்லை

M

Manamae O Maname

மனமே ஓ மனமே மனமே ஓ மனமே நீ ஏன் அழுகிறாய் தினமே அனுதினமே துயரில் விழுகிறாய் சுமக்க முடியாத சுமையை நீ ஏன் சுமக்கிறாய் சகிக்க முடியாத வலியில் நீ ஏன் தவிக்கிறாய் உன் பாரங்களை தந்துவிடு இயேசுவிடம் வந்துவிடு மற்றவை மறந்துவிடு எவரும் அறியா ரகசியம் உனக்குள் இருக்குதோ மறக்க முடியா அவ்விஷயம் உன் மனதை உருத்துதோ நம் தேவனிடம் தயவுண்டு – நீ வேண்டிக்கொண்டால் விடையுண்டு விடுதலை உனக்குண்டு உலகம் தரமுடியா அமைதி…

A

Ayiram Jenmangal

ஆயிரம் ஜென்மங்கள் போதாதைய்யா ஆயிரம் ஜென்மங்கள் போதாதைய்யா உம்மோடு நான் வாழ்ந்திட ஆயிரம் பாடல்கள் போதாதைய்யா உம் அன்பை நான் பாடிட ஆயிரம் வார்த்தைகள் போதாதைய்யா உம்மை நான் வர்ணித்திட ஆயிரம் நாவுகள் போதாதைய்யா உம் நாமம் நான் போற்றிட ஒருவராய் அதிசயம் செய்பவரே உம் கிருபை என்றுமுள்ளது – மிகப் பெரியவராய் என்றும் இருப்பவரே உம் கிருபை என்றுமுள்ளது தாழ்மையில் எங்களை நினைத்தவரே உம் கிருபை என்றுமுள்ளது – எங்கள் தாபரமாய் என்றும் இருப்பவரே உம்…

A

Annachi Annachi

அண்ணாச்சி அண்ணாச்சி அண்ணாச்சி அண்ணாச்சி திருச்சபை என்னாச்சி அண்ணாச்சி அண்ணாச்சி திருச்சபை ரெண்டாச்சி முன்னப்போல இல்ல என்னத்த நான் சொல்ல மோசமான சூழ்நில சபையில அண்ணாச்சி அண்ணாச்சி திருச்சபை என்னாச்சி அண்ணாச்சி அண்ணாச்சி திருச்சபை ரெண்டாச்சி புதுசு புதுசா போதனை அதை நெனச்சி பார்த்தா ரொம்ப வேதனை இதை என்னண்ணு கேட்க யாருமில்ல இந்த தப்ப சுட்டி காட்டினா பெருந்தொல்லை முன்னப்போல இல்ல என்னத்த நான் சொல்ல மோசமான சூழ்நில சபையில வீட்டுல வம்பு தும்பு நடந்தா…

S

Sila Nerangalil

சில நேரங்களில் சில நேரங்களில் சில நேரங்களில் சில நேரங்களில் என்னால் முடியாமல் துடிக்கிறேன் நான் யார் அறியாமல் தவிக்கிறேன் இரவில் அந்த வேளையில் எழுந்தேன் நான் எழுந்தேன் அறையில் ஒரு மூலையில் அழுதேன் நான் அழுதேன் துக்கத்தின் மிகுதியால் ஜெபிக்க முடியல அழுது தீர்த்துட்டேன் கண்களில் நீர் இல்ல உங்களை நம்பி வாழுறேன் வேற யாரும் எனக்கில்ல வசனம் அத நாடுறேன் வேற ஏதும் துணைக்கில்ல என்னோட காயமெல்லாம் நீங்கதான் கட்டிடணும் உம்மோட பார்வையெல்லாம் என்மேல…

I

Immadum Kaathirae

இம்மட்டும் காத்தீரே இம்மட்டும் காத்தீரே இனிமேலும் நடத்துவீரே எதைக் குறித்தும் நான் கலங்கவில்லை எல்லாமே பார்த்து கொள்வீர் உலகத்தின் தேவைகளை உம் பாதம் இறக்கி வைத்தேன் உம் அன்பின் கரம் நீட்டும் அற்புதமாய் நடத்தும் உம்மையே பார்த்துவிட்டேன் என்னை மகிழ்ச்சியாக்கும் இருளெல்லாம் நீங்கிடட்டும் வெளிச்சம் உதித்திடட்டும் அதினதின் காலத்திலே -எல்லாம் நேர்த்தியாய் செய்திடுவீர் குறைவெல்லாம் மாறிடுமே நிறைவாக நடத்திடுமே எந்தன் கன்மலையும் நீர் துதிகளின் பாத்திரர் நீர் ஆலயத்தில் நான் அபயம் இட்டால் என் கூக்குரல் கேட்பவர்…

K

Kaalai Thorum Kartharin

காலைதோறும் கர்த்தரின் பாதம் காலைதோறும் கர்த்தரின் பாதம் நாடி ஓடிடுவேன் கல்வாரி நேசர் எனக்கு உண்டு கலக்கம் இல்லை என் மனமே மனமே ஏன் கலங்குகிறாய் மனமே ஏன் தியங்குகிறாய் ஜீவனுள்ள தேவன் மீது நம்பிக்கை வை மானானது நீரோடையை வாஞ்சிப்பது போலவே என் தேவன் மேல் ஆத்துமா தாகமாய் இருக்கிறதே வியாதியோ வறுமையோ துன்பமோ துக்கமோ அவை அனைத்தையும் நான் மேற்கொள்வேன் இயேசுவின் நாமத்தினால் அழைத்தவர் நடத்துவார் அச்சமே இல்லையே எல்லா தடைகளை நீக்கிடும் அவர்…

E

En Yesu Naamam

என் இயேசு நாமம் என் இயேசு நாமம் உன்னத நாமம் நாவு போற்றிடுமே என் இயேசு நாமம் மேலான நாமம் கால்கள் மடங்கிடுமே இயேசுவே ஆண்டவர் என்று சொல்லி மகிழ்ந்திடுவேன் என்னை மீட்கவே வந்தவர் தன்னை பலியாய் தந்தவர் பாவமில்லா பரிசுத்த நாமம் உந்தன் நாமமே பாவியை மன்னிக்கும் இயேசு நாமம் பரலோகம் சேர்க்கும் இனிய நாமம் கர்த்தரையல்லால் வேறொரு தேவன் பூமியில் இல்லையே கன்மலையல்லால் இரட்சிப்பு இல்லை அவருக்கே மகிமை செலுத்துவேன்

U

Um Paathapadiyil

உம் பாதபடியில் என்னை நான் உம் பாதபடியில் என்னை நான் தாழ்த்துகிறேனே உம் பாதம் பணிந்து உம்மையே உயர்த்திடுவேனே இயேசுவே நீரே என் இரட்சகர் நீர் இல்லாமல் என் வாழ்வு மலருமோ நீர் இல்லாமல் என் வாழ்வு உயருமோ இயேசுவே நீரே என் கன்மலை உமது நிழலிலே மறைந்து கொள்ளுவேன் உமது சிறகிலே ஒளிந்து கொள்ளுவேன் இயேசுவே நீரே என் குயவனே எனது வாழ்வு உமது கையில் வனையுமே உம்மை போல் என்னை இன்று மாற்றுமே இயேசுவே…

T

Thuthikka Piranthavan

துதிக்க பிறந்தவன் துதிக்க பிறந்தவன் சாத்தானை மிதிக்க பிறந்தவன் – இயேசுவை துதித்து துதித்து உம்மை உயர்த்துவேன் துதித்து துதித்து உம்மை பாடுவேன் தாயின் கருவிலே என்னை தாங்கினீர் தகப்பனே உம்மை துதிப்பேன் – என் காலையில் துதிப்பேன் மாலையில் துதிப்பேன் மதியத்திலும் இரவிலும் துதிப்பேன் – நான் நஷ்டம் வந்தாலும், பணக்கஷ்டம்-வந்தாலும் பாடி பாடி உம்மை துதிப்பேன் – நான் தள்ளப்பட்டாலும் நான் வையப்படட்டாலும் தளராமல் உம்மைத் துதிப்பேன் உயிருள்ள நாளெல்லாம் என் தேவனை உயர்த்தி…