Ennai Maravaa
என்னை மறவா இயேசு நாதா என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் என்னை நடத்தும் வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள் வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம் ஆபத்திலே அருந்துணையே பாதைக்கு நல்ல தீபமிதே பயப்படாதே வலக்கரத்தாலே பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம் பாசம் என் மேல் நீர் வைத்ததினால் பறிக்க இயலாதெவரு மென்னை திக்கற்றோராய்க் கை விடேனே கலங்கிடீரே என்றதாலே ஸ்தோத்திரம் நீ அறியா யாதும் நேரிடா என் தலை முடியும் எண்ணினீரே உனக்கெதிராய் எழும்பும் ஆயுதம் வாய்த்திடாதே என்றதாலே…